Snake rescued | கோவையில், சூவுக்குள் ஒளிந்து கொண்ட பாம்பு மீட்பு! - மக்கள் பீதி!

Snake rescued | கோவையில், சூவுக்குள் ஒளிந்து கொண்ட பாம்பு மீட்பு! - மக்கள் பீதி!

Published : Nov 10, 2023, 02:29 PM IST

கோவை வெள்ளலூர் பகுதியில் 8 ம் வகுப்பு மாணவனில் சூவுக்குள் ஒளிந்து இருந்த நாக பாம்பு மீட்கப்பட்டது.
 

கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வசிக்கும் பிரதீப் என்ற எட்டாம் வகுப்பு மாணவன் வழக்கம் போல் வீட்டிற்கு சென்று இருக்கின்றார். அப்போது வீட்டில் காலணி ஸ்டாண்ட் அருகே சென்ற பொழுது, சீரும் சத்தம் கேட்டுள்ளது. சூவுக்கு உள்ளே பாம்பு இருந்ததை பார்த்த சிறுவன் பிரதீப் தந்தையிடம் தெரிவித்துள்ளார். அவரது தந்தை பாம்பு பிடி வீரர் மோகன் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். வீட்டிற்கு விரைந்து வந்த வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரரான மோகன் பாம்பை லாபகரமாக பிடித்து டப்பாவுக்குள் அடைத்தார். அதன் பின் பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.
 

திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய முன்னணியினர் கைது!
02:13BJP : பொள்ளாச்சி.. தொழில் வர்த்தக சபை தலைவர் மறைவு - நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்ன அண்ணாமலை!
00:39Shocking Video: நொடிப்பொழுதில் சூழ்ந்துகொண்ட தெருநாய்கள்; கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை காப்பாற்றிய தந்தை
00:58Kovai Kutralam: மலைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
00:59"அட நானும் வாக்கிங் தான் வந்தேன்".. இரவு நேரத்தில் ஷாக் கொடுத்த காட்டு யானை - தெறித்து ஓடிய தம்பதி! Video!
00:58Coimbatore: முன்னே செல்வது யார்? ஆட்சியர் அலுவலகம் முன்பாக மல்லுகட்டிய அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள்
01:00Shocking Video in Coimbatore: சாலையில் நடந்து சென்ற முதியவரை ஆக்ரோஷமாக மித்து தள்ளிய காட்டு யானை
02:16மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குன்னூர் சாலையில் முறிந்து விழுந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு! Video!
கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் களைகட்டிய முப்பெரும் விழா! கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
00:26Rainbow Coimbatore : கோவையில் சில்லென்ற வானிலை.. விண்ணை அலங்கரித்த இரு வானவில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Read more