பொள்ளாச்சியில் 3வது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை

பொள்ளாச்சியில் 3வது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை

Published : Aug 01, 2023, 09:23 AM IST

ஏற்கனவே 2 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்ட மக்னா யானை தற்போது பொள்ளாச்சி அருகே 3வது முறையாக மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்டது.

ஏற்கனவே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க பட்ட மக்னா யானை ஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியில் விடப்பட்டது. ஆனால் அந்த யானை மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறியது. யானையை கண்காணித்து வந்த வனத்துறையினர் பொள்ளாச்சி சேத்துமடை பகுதியில் இருப்பதை அறிந்து மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்தனர். தற்போது அந்த யானையை சின்ன கல்லாறு வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய முன்னணியினர் கைது!
02:13BJP : பொள்ளாச்சி.. தொழில் வர்த்தக சபை தலைவர் மறைவு - நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்ன அண்ணாமலை!
00:39Shocking Video: நொடிப்பொழுதில் சூழ்ந்துகொண்ட தெருநாய்கள்; கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை காப்பாற்றிய தந்தை
00:58Kovai Kutralam: மலைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
00:59"அட நானும் வாக்கிங் தான் வந்தேன்".. இரவு நேரத்தில் ஷாக் கொடுத்த காட்டு யானை - தெறித்து ஓடிய தம்பதி! Video!
00:58Coimbatore: முன்னே செல்வது யார்? ஆட்சியர் அலுவலகம் முன்பாக மல்லுகட்டிய அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள்
01:00Shocking Video in Coimbatore: சாலையில் நடந்து சென்ற முதியவரை ஆக்ரோஷமாக மித்து தள்ளிய காட்டு யானை
02:16மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குன்னூர் சாலையில் முறிந்து விழுந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு! Video!
கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் களைகட்டிய முப்பெரும் விழா! கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
00:26Rainbow Coimbatore : கோவையில் சில்லென்ற வானிலை.. விண்ணை அலங்கரித்த இரு வானவில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Read more