5 ஆவது முறையாக சென்னை சாம்பியன்: டிராபியை பெற்றுக் கொள்ள ராயுடு, ஜடேஜாவை அழைத்த தோனி!

5 ஆவது முறையாக சென்னை சாம்பியன்: டிராபியை பெற்றுக் கொள்ள ராயுடு, ஜடேஜாவை அழைத்த தோனி!

Published : Jun 02, 2023, 03:17 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது.

வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது. இதையடுத்து சாம்பியன் டிராபி பெற்றுக் கொள்ள தோனி அழைக்கப்பட்டார். ஆனால், அவர் அம்பத்தி ராயுடு மற்றும் ரவீந்திர ஜடேஜாவை அழைத்து ஐபிஎல் சாம்பியன் டிராபியை பெற்றுக் கொள்ளும்படி கூறினார். இதன் காரணமாக அம்பத்தி ராயுடு மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சேர்ந்து ஐபிஎல் டிராபியை பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

04:51MS Dhoni: சென்னை வந்த சிஎஸ்கே வீரர்கள்! டோனியை கண்டவுடன் காதை கிழித்த சத்தம்! அதிர்ந்த ஏர்போர்ட்!
04:49உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா டிராபியை கைப்பற்ற மதுரையில் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு!
01:02பைனலில் இந்தியாவுக்குத் தான் வெற்றி! கெத்தாகச் சொல்லும் தலைவர் ரஜினிநாந்த்!
03:10Exclusive : உலகக்கோப்பை 2023 வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கே! - முத்தையா முரளிதரன்!
03:145ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே படைத்த சாதனை துளிகள்!
04:43கப்பு முக்கியம் பிகிலு... சென்னை சூப்பர் கிங்ஸுக்காக கோவையில் நடத்தப்பட்ட விசில் போடு ஊர்வலம் - வீடியோ இதோ
18150:00IPL 2023 : CSK Vs MI இடையேயான போட்டிக்கு சென்னையில் டிக்கெட் விற்பனை! ஏமாற்றம் அளிப்பதாக ரசிகர்கள் விரக்தி!
13133:20IPL 2023 "சென்னை vs லக்னோ" - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ❘ IPL 2023 ❘ #cskvslsg
Watch : இந்தியா Vs ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை! அலைமோதும் கூட்டம்!
2066:40துணை கேப்டன் பதவி போச்சு, போட்டியிலிருந்து தூக்காம பாத்துக்கோ: மனைவியுடன் கோயிலில் வேண்டிய கேஎல் ராகுல்!
Read more