கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே!

கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே!

Published : Jun 02, 2023, 03:01 PM IST

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து த்ரில் வெற்றி பெற்று 5ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. கடைசியாக வந்த ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சென்னை அணியை ஜெயிக்க வைத்துள்ளார். இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

04:51MS Dhoni: சென்னை வந்த சிஎஸ்கே வீரர்கள்! டோனியை கண்டவுடன் காதை கிழித்த சத்தம்! அதிர்ந்த ஏர்போர்ட்!
04:49உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா டிராபியை கைப்பற்ற மதுரையில் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு!
01:02பைனலில் இந்தியாவுக்குத் தான் வெற்றி! கெத்தாகச் சொல்லும் தலைவர் ரஜினிநாந்த்!
03:10Exclusive : உலகக்கோப்பை 2023 வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கே! - முத்தையா முரளிதரன்!
03:145ஆவது முறையாக சாம்பியனான சிஎஸ்கே படைத்த சாதனை துளிகள்!
04:43கப்பு முக்கியம் பிகிலு... சென்னை சூப்பர் கிங்ஸுக்காக கோவையில் நடத்தப்பட்ட விசில் போடு ஊர்வலம் - வீடியோ இதோ
18150:00IPL 2023 : CSK Vs MI இடையேயான போட்டிக்கு சென்னையில் டிக்கெட் விற்பனை! ஏமாற்றம் அளிப்பதாக ரசிகர்கள் விரக்தி!
13133:20IPL 2023 "சென்னை vs லக்னோ" - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ❘ IPL 2023 ❘ #cskvslsg
Watch : இந்தியா Vs ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை! அலைமோதும் கூட்டம்!
2066:40துணை கேப்டன் பதவி போச்சு, போட்டியிலிருந்து தூக்காம பாத்துக்கோ: மனைவியுடன் கோயிலில் வேண்டிய கேஎல் ராகுல்!
Read more