ஆலயத்தின் மீது நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட அறிவாலயம் என்று தான் பெயர் வைத்துள்ளனர் - தமிழிசை கருத்து

ஆலயத்தின் மீது நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட அறிவாலயம் என்று தான் பெயர் வைத்துள்ளனர் - தமிழிசை கருத்து

Published : Sep 22, 2023, 05:20 PM IST

அரசியல்வாதியாக இருந்தாலும், குழந்தைகளாக இருந்தாலும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கிராமலையம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் உணவகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நீட் தேர்வு மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான உதவியை செய்து வருகிறது. 

தற்போது மாணவர்களும் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் ஒரு சிலர் இதனை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். ஆலயத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அறிவாலயம் என பெயர் வைத்துள்ளதனர். எது சுத்தமாக இருந்தாலும் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அது குழந்தைகளாக இருந்தாலும் சரி, அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றார்.

பொதுமக்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
புதுச்சேரி இலக்கியத் திருவிழா 2024: இந்தியாவில் வறுமை ஒழிப்பு பற்றி ஷமிகா ரவி பேச்சு
புதுச்சேரி இலக்கியத் திருவிழாவில் ஶ்ரீ அரவிந்தரின் 'ஆர்யா' இதழ் குறித்து சுப்ரமணி ராமசாமி பேச்சு
"விளம்பரத்துக்காக வீணாகும் மக்கள் பணம்" Pondy Lit Fest 2024ல் அனல் பறந்த விவாதம்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு தோன்றியது எப்போது? Pondy Lit Fest 2024ல் மனம் திறந்த அரவிந்தன்!
"புதிய இந்தியா" அதுவே பாரத் சக்தியின் நோக்கம் - Pondy Lit Fest 2024ல் பேசிய ஆளுநர் ரவி!
உங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா? நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அலறவிட்ட இளைஞர்கள்!
இளமை திரும்புதே; ஸ்டைலாக பைக்கில் வந்து வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
01:29புதுச்சேரி துணைநிலை ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்று முதல்வர் ரங்கசாமி
01:31புதுவையில் இரிடியம் கடத்தலா? நாராயண சாமியிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - அதிமுக
Read more