உயிருக்கு போராடிய டால்பின்..காப்பாற்றிய காவலர்..!

உயிருக்கு போராடிய டால்பின்..காப்பாற்றிய காவலர்..!

Tamil Selvi   | Asianet News
Published : Feb 07, 2020, 05:59 PM IST

உயிருக்கு போராடிய டால்பின்..காப்பாற்றிய காவலர்..! 

நாகை மாவட்டம்,வேதாரண்யம் கடற்கரையில் கரை ஒதுங்கி உயிருக்குப் போராடிய டால்பின் ஒன்று உயிருடன் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டது.

 டால்பின் ஒன்று கரை ஒதுங்கி தண்ணீர் குறைந்த சேற்றுப் பகுதியில் சிக்கிக்கொண்டிருந்தது தெரிய வந்தது.

அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் நிலைய காவலர் வடிவேல் டால்பினை பாதுகாப்பாக மீட்டு ஆழமான கடல் பரப்புக்குள் விடப்பட்டது.

தங்கம் வாங்க நேரம் காலம் பார்க்காதீங்க! உடனே வாங்குங்க! பொருளாதார ஆலோசகர் நாகப்பன் சொன்ன அட்வைஸ்!
பவர் வாக்கிங் பற்றி தெரியுமா? அதன் ஆரோக்ய நன்மைகள் என்ன?| Health Benefits of Power Walking
எச்எம்பிவி வைரஸ் அறிகுறி என்ன? தற்காத்துக் கொள்வது எப்படி? மருத்துவர் விளக்கம்
HMPV வைரஸ் அறிகுறிகள் என்ன? கொரோனோ போன்ற பாதிப்பை ஏற்படுத்துமா? மருத்துவர் விளக்கம்!
நீங்க ஓவர் திங்கில் இருந்து விடுபட ஜப்பானியர்களின் இந்த நுட்பங்களை ஃபாலோ பண்ணுங்க..
'Heat Stroke' என்றால் என்ன..? அது உயிரை கொல்லுமா..?
Heat Stroke : உயிருக்கே ஆபத்தாக மாறும் ஹீட் ஸ்ட்ரோக்.. அறிகுறிகள் என்னென்ன?
2283:20தினமும் பூண்டு சாப்பிடுங்க 'பிபி' கட்டுக்குள் வரும்..!!
2950:00இந்த 4 பொருட்களை பாலுடன் சேர்த்து குடிக்காதீங்க..!!
3433:20தொப்புளில் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!