மக்கள் கையில் அதிக பணம் புழங்க செய்துள்ளதாக பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். வருமான வரி சலுகையில் யாரெல்லாம் பயன் பெறுவார்கள் என்பது குறித்தும் அவர் விளக்கினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வருமான வரி சலுகை, விவசாயிகளுக்கு கடன் உச்ச வரம்பு அதிகரிப்பு என பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், வருமான வரி சலுகை மூலம் மக்கள் கையில் அதிக பணம் புழங்க செய்துள்ளதாக பெருமையுடன் தெரிவித்தார்.
 

Exclusive: MSME என்றால் என்ன? கேள்விக்குறியாகும் எதிர்காலம்? எம்.கே.ஆனந்த் பேட்டி!
உங்கள் நகைகள் அடமானத்தில் உள்ளதா? RBI நடைமுறைக்கு கொண்டு வரும் புதிய விதிமுறை !
இந்திய பங்குகள் வரலாறு காணாத வீழ்ச்சி! முதலீட்டாளர்கள் பீதியடைய வேண்டாம் - நிபுணர்கள் அறிவுரை!
Indian Market Crash | இந்திய பங்கு சந்தைகள் வரலாறு காணாத சரிவு! பங்குச் சந்தையில் ‘பூகம்பம்’ ஏன்?
மாதம் 3000 தரும் மத்திய அரசு.. எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா? முழு விவரம் இதோ !
ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்! மானியங்களுக்காக உர மானியம் மற்றும் ரூ.51,000 கோடி கூடுதல் நிதி !
இந்தியாவில் தங்கம் விலை ரூ.8000ஐ தொடும் நிலை ! டிரம்ப் தான் காரணமா ? ஆனந்த் சீனிவாசன் பதில் !
'மக்கள் கையில் அதிக பணம் புழங்குகிறது' நிர்மலா சீதாராமன் பெருமிதம்!
மத்திய பட்ஜெட் 2025 : தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ?
Read more