பிரதமரின் 'ஷ்ரம் யோகி மான்தன்' என்ற திட்டம் நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் எப்படி என்றால், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் பலருக்கு பலன் தருகிறது. இந்நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் தமிழகத்தில் பதிவு செய்தவர்கள் எத்தனை பேர் என்ற தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Exclusive: MSME என்றால் என்ன? கேள்விக்குறியாகும் எதிர்காலம்? எம்.கே.ஆனந்த் பேட்டி!
உங்கள் நகைகள் அடமானத்தில் உள்ளதா? RBI நடைமுறைக்கு கொண்டு வரும் புதிய விதிமுறை !
இந்திய பங்குகள் வரலாறு காணாத வீழ்ச்சி! முதலீட்டாளர்கள் பீதியடைய வேண்டாம் - நிபுணர்கள் அறிவுரை!
Indian Market Crash | இந்திய பங்கு சந்தைகள் வரலாறு காணாத சரிவு! பங்குச் சந்தையில் ‘பூகம்பம்’ ஏன்?
மாதம் 3000 தரும் மத்திய அரசு.. எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா? முழு விவரம் இதோ !
ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்! மானியங்களுக்காக உர மானியம் மற்றும் ரூ.51,000 கோடி கூடுதல் நிதி !
இந்தியாவில் தங்கம் விலை ரூ.8000ஐ தொடும் நிலை ! டிரம்ப் தான் காரணமா ? ஆனந்த் சீனிவாசன் பதில் !
'மக்கள் கையில் அதிக பணம் புழங்குகிறது' நிர்மலா சீதாராமன் பெருமிதம்!
மத்திய பட்ஜெட் 2025 : தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ?
Read more