மாதம் 3000 தரும் மத்திய அரசு.. எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா? முழு விவரம் இதோ !

Published : Mar 19, 2025, 08:00 PM IST

பிரதமரின் 'ஷ்ரம் யோகி மான்தன்' என்ற திட்டம் நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் எப்படி என்றால், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் பலருக்கு பலன் தருகிறது. இந்நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் தமிழகத்தில் பதிவு செய்தவர்கள் எத்தனை பேர் என்ற தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

02:44இந்தியாவின் டாப் கம்பெனிகள் 2026 | LinkedIn வெளியிட்ட லிஸ்ட்.. எந்தெந்த நிறுவனங்கள் தெரியுமா?
02:53Petrol Price Hike | ஷாக்கிங் நியூஸ்! ஒரே நாளில் ரூ.28 உயரும் பெட்ரோல் விலை..? அதிர்ச்சியில் மக்கள்
02:39Extra Income | வேலையோட மாசம் ரூ.20 ஆயிரம் எக்ஸ்ட்ரா சம்பாதிக்கணுமா? இதோ 6 வழிகள்!
02:43Gold | நகை கடன் வாங்கியுள்ளீர்களா? நகைகள் ஏலத்திற்கு செல்லும் அபாயம் காத்திருக்கிறது – ஜாக்கிரதை!
04:40அகர்பத்தி தயாரிப்பில் அசத்தல் வருமானம் - மாதம் ₹60,000 சம்பாதிக்கலாம் ஈசியா!
04:09How to reduce charges while buying jewellery? நகை வாங்கும் போது செய்கூலியைக் குறைக்க சில வழிகள்
02:37தாறுமாறா குறையும் தங்கம் விலை..! சவரனுக்கு மேலும் 20 ஆயிரம் குறையுமாம்! அடித்து சொல்லும் நிபுணர்கள்
03:32சொந்த வீடு வாங்கும் ஆசையா? ஏமாறாமல் இருக்க இதோ ஒரு முழு வழிகாட்டி!
03:02டிரம்பால் வந்த குழப்பம்.. தங்கம் விலை பறக்க ஆரம்பிக்கும்! அதிர்ச்சி தகவல் கொடுத்த ஆனந்த் சீனிவாசன் !
Exclusive: MSME என்றால் என்ன? கேள்விக்குறியாகும் எதிர்காலம்? எம்.கே.ஆனந்த் பேட்டி!
Read more