Dec 6, 2018, 6:56 PM IST
கோவையில், தமிழக கேரள எல்லையில் உள்ள தமிழ் வழி கல்வி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம்.