இலவசம் கொடுக்கும் அனைவரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களே... சாட்டை அடியாக பதில் அளித்த சீமான்

இலவசம் கொடுக்கும் அனைவரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களே... சாட்டை அடியாக பதில் அளித்த சீமான்

Published : Mar 19, 2026, 07:02 PM IST

தமிழகத்தில் திமுக, அதிமுக மற்றும் பிற கட்சிகள் வழங்கும் இலவச திட்டங்களைக் கடுமையாக விமர்சித்த சீமான், "இலவசம் கொடுக்கும் அனைவரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களே" என்றும், தமிழகத்தில் தற்போது நாம் தமிழர் கட்சிக்கும் மற்றவர்களுக்குமான இருமுனைப் போட்டி மட்டுமே நிலவுவதாகவும் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைச் சாடிய அவர், பறக்கும் படைகள் சாதாரண மக்களைத் துன்புறுத்துவதாகவும், ஆனால் வாக்குக்கு பணம் கொடுப்பவர்களைத் தடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார். பணம் கொடுக்கும் வேட்பாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தடை விதிப்பதே முறையான தீர்வாக அமையும் என்றும் அவர் காரைக்குடியில் ஆவேசமாகப் பேசினார்.

05:52தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.. பண்டிகைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்வதில்லை
02:25ஜெயிப்போமா? மாட்டோமான்னு நீங்கதான் சொல்லனும்.. பிடி கொடுக்காமல் நழுவிச்சென்ற கமல்ஹாசன்
03:05தனித்து நின்றால் விஜய்க்கு 80 சீட் உறுதி! அடித்துச் சொல்லும் ரிப்போர்ட்! கதி கலங்கும் கோட்டை!
04:18தனித்து நிற்கிறோம்... தனித்துவத்தோடு நிற்கிறோம்! – களத்தில் கர்ஜிக்கும் சீமான்.
03:46கூட்டணிக்கு 'எண்ட் கார்டு'.! தனித்து வேட்டை ஆடத் தயாராகும் தவெக!
03:18Voter ID இல்லையா? கவலையே வேண்டாம்..! அடையாள அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம்..! எப்படி தெரியுமா..?
04:24தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு.. தவெக தலைவர் விஜய் பங்ககேற்று இப்தார் நோன்பு திறந்தார்.
03:57"கடைகோடி மக்களுக்கும் நல்லது செஞ்சிருக்கோம்" செய்ததை எடுத்துச்சொன்ன அமைச்சர் கீதாஜீவன்
02:33அண்ணா அறிவாலயத்தில் ஓ.பி.எஸ்! உற்சாகமாக வரவேற்ற திமுக தொண்டர்கள்.!