உதயநிதி உதவி செஞ்சார்.! விஜயிடமும் உதவி கேட்பேன்.!ராகவா லாரன்ஸ் தில் பேட்டி.!

Published : Jun 30, 2026, 04:01 PM IST

நடிகர் ராகவா லாரன்ஸ், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில், “திருச்சி கிழக்கில் நான் நிற்பது தர்மம் அல்ல. அந்தக் கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்தவர்களே போட்டியிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அரசியலுக்கு வரமாட்டேன் என்பதல்ல என்றும், சரியான நேரம் மற்றும் மக்களுக்கு நன்மை தரும் சூழலை ஆராய்ந்து முடிவு எடுப்பேன் என கூறினார். மேலும், அரசியலில் பதவி அல்லது சீட்டை விட மரியாதையே முக்கியம் என்றும், மக்களின் கருத்தை மதித்தே தனது அரசியல் பயணம் அமையும் என்றும் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

09:01கச்சத்தீவு போனதற்கு காரணம் திமுக தான் - சபாநாயகரின் கண்டனத்திற்கு ஆளான நிர்மல் குமார் பேச்சு!
06:00தேர்தல் தோல்வி பயமா? - திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் ஆவேசம் !
04:50சட்டப் புத்தகத்திற்கு எதிராக மனுஸ்மிருதியா? – RSS அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் !
04:01காங்கிரஸ் கட்சியை நம்பவே முடியாது ......லாபம் இருக்க பக்கம் சாய்ந்துவிடும் ! குஷ்பு அதிரடி பேட்டி
03:50தூத்துக்குடி பெருங்குளம் குளத்திற்குப் பருவமழைக்கு முன்னதாகவே வந்து குவியும் வெளிநாட்டுப் பறவைகள்!
05:39அனிதா நினைவேந்தலுக்கு தவெக அரசு அனுமதி தர மறுப்பது ஏன் ? சட்டப்பேரவையில் உதயநிதி கேள்வி
02:23எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா!" - பேரவையில் அனல் பறந்த பேச்சு!
03:10பொய் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி ! - பேரவையில் வெளுத்து வாங்கிய ராஜ்மோகன் !
02:35தமிழக சட்டமன்றக் கூட்டம் : அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேச்சு !
11:58மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் சி. ஜோசப் விஜய் சேலம் வருகை !