உதயநிதி உதவி செஞ்சார்.! விஜயிடமும் உதவி கேட்பேன்.!ராகவா லாரன்ஸ் தில் பேட்டி.!

Published : Jun 30, 2026, 04:01 PM IST

நடிகர் ராகவா லாரன்ஸ், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில், “திருச்சி கிழக்கில் நான் நிற்பது தர்மம் அல்ல. அந்தக் கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்தவர்களே போட்டியிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அரசியலுக்கு வரமாட்டேன் என்பதல்ல என்றும், சரியான நேரம் மற்றும் மக்களுக்கு நன்மை தரும் சூழலை ஆராய்ந்து முடிவு எடுப்பேன் என கூறினார். மேலும், அரசியலில் பதவி அல்லது சீட்டை விட மரியாதையே முக்கியம் என்றும், மக்களின் கருத்தை மதித்தே தனது அரசியல் பயணம் அமையும் என்றும் ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

04:38திமுக, அதிமுகவுக்கு விஜய் வைத்த செக்! 16 தொகுதிகளில் நடக்கப்போகும் ‘அந்த’ சம்பவம்..
02:38தவெக கடிதத்தை படித்து நெகிழ்ந்த வைகோ! ஜூலை 1 ஆலோசனை கூட்டம்!
06:42தவெக கூட்டணி ஆட்சி நீடிக்குமா? அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா ஜனநாயக படுகொலை!
03:54CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"?
02:56தமிழக அரசு தரும் ரூ.15 லட்சம் கடன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்?! எப்படி வாங்கலாம் தெரியுமா?!
02:21அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு! - எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி
11:20தவெக அரசை வேண்டுமென்றே நெருக்கடிக்கு உள்ளாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை...
03:36TVK நிர்வாகி சரத் சர்ச்சை வீடியோ விவகாரம் | வேலூரில் திமுகவினர் அதிரடி போராட்டம்!
03:28கைது செய் கைது செய்.. அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்