சென்னையில் நிலவும் தொடர் மின்வெட்டு குறித்து விளக்கமளித்த அமைச்சர் நிர்மல் குமார், இது மின் தட்டுப்பாட்டால் ஏற்படவில்லை என்றார். தொழில்நுட்ப கோளாறுகள், பழைய டிரான்ஸ்பார்மர்கள், மற்றும் சில தனிநபர்களின் தவறுகளே காரணம்.