கல்வித்துறையில் அரசியல் புகுந்தால் சும்மா இருக்க மாட்டோம்... அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி வார்னிங்!

Published : Jul 09, 2026, 04:00 PM IST

சென்னையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மின்வெட்டு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது, பள்ளி நிர்வாகத்திற்கான புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் வகுப்பறை நேரங்கள் குறித்து முக்கிய விளக்கங்களை அளித்தார். மேலும், கல்வித்துறையில் நிலவும் அரசியல் மற்றும் சூழல்கள் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

08:05கல்வித்துறையில் அரசியல் புகுந்தால் சும்மா இருக்க மாட்டோம்... அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி வார்னிங்!
03:32CM Vijay | சென்னை குழந்தைகள் மருத்துவமனையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் திடீர் ஆய்வு!
08:20அமைச்சர் கீர்த்தனா ஆய்வுக்கு துரை வைகோ ஆதரவு!
04:39மாணவர்களுக்கு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அறிவுரை! கோலாகலமாக நடந்த பட்டமளிப்பு விழா !
02:03Wayanad Landslide | வயநாடு கள்ளடி நிலச்சரிவு: இரவும் பகலும் தொடரும் மீட்புப் பணி
08:37வயநாடு நிலச்சரிவு : வெளியானது அதிர்ச்சி வீடியோ! பதறவைக்கும் ட்ரோன் காட்சிகள் !
06:53நெஞ்சை உலுக்கும் வயநாட்டின் ட்ரோன் காட்சிகள்....வயநாட்டில் கண்முன்னே உருக்குலைந்த சுரங்கப்பாதை..!
05:37முதல்வர் கரூருக்குச் செல்ல முடியாத அளவுக்கு திமுக முட்டுக்கட்டை போடுகிறது!
02:03வயநாடு நிலச்சரிவின் புதிய வீடியோ வெளியாகி அதிர்ச்சி…நூலிழையில உயிர் பிழைத்த மக்கள் !