கல்வித்துறையில் அரசியல் புகுந்தால் சும்மா இருக்க மாட்டோம்... அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி வார்னிங்!

Published : Jul 09, 2026, 04:00 PM IST

சென்னையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மின்வெட்டு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது, பள்ளி நிர்வாகத்திற்கான புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் வகுப்பறை நேரங்கள் குறித்து முக்கிய விளக்கங்களை அளித்தார். மேலும், கல்வித்துறையில் நிலவும் அரசியல் மற்றும் சூழல்கள் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

03:04சென்னை மெட்ரோ ரயிலில் மக்களோடு பயணம் செய்த முதல்வர் முதலமைச்சர் விஜய் ! மகிழ்ச்சியில் மக்கள்
08:57மக்களுக்கான உரிமைப் போர்! மேடையில் சீறிய சௌமியா அன்புமணி... அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!
03:34வேகமெடுக்கும் சென்னை மெட்ரோ ரயில் பணிகள்... களத்தில் இறங்கி ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்!
04:38ஏக்கருக்கு ரூ.10,000 நிவாரணம்.! பட்ஜெட்டில் வெளியாகும் மெகா அறிவிப்பு.! யார் யாருக்கு கிடைக்கும் ?
07:47தமிழக அரசு விவசாயிகளின் வேதனைகளை பார்க்க வேண்டும் ! அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
02:20டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்ச்சி: பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்திய முதல்வர் விஜய் !
05:07அடுத்த கட்டத்திற்கு தயாராகும் தனுஷ்..! பிறந்தநாளில் மாஸ் சர்ப்ரைஸ் ! விஜய் வழியில் அரசியல் ஆட்டம் !
03:36Tasmac: 'குடி'மகன்களுக்கு குட்நியூஸ்! டாஸ்மாக் பார்களில் அதிரடி மாற்றம்! முழு விவரம்!
02:22சென்னை குடிநீர் வாரிய திட்டப் பணிகள்: கோயம்பேட்டில் முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் திடீர் ஆய்வு!
06:11சென்னையில் பாமகவின் 24-வது நிழல் வரவு செலவுத் திட்டம் வெளியீடு ! அன்புமணி ராமதாஸ் பேட்டி