"பேச்சுவார்த்தை வேலைக்கு ஆகாது"... மேகதாது அணை விவகாரத்தில் துரைமுருகன் அதிரடி கருத்து

"பேச்சுவார்த்தை வேலைக்கு ஆகாது"... மேகதாது அணை விவகாரத்தில் துரைமுருகன் அதிரடி கருத்து

Published : Jun 19, 2026, 04:03 PM IST

வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இதுபோன்ற தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கர்நாடகத்தின் 7 முதலமைச்சர்களுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், மொத்தம் 36 முறை பேச்சுவார்த்தை நடந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் கூறினார். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரி நீர் முறையாக கிடைக்காது என எச்சரித்த அவர், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமே இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றார். திறமையான வழக்கறிஞர்களை நியமித்து நீதிமன்றத்தில் வலுவாக வாதிட்டு, சட்டரீதியாக கர்நாடகாவை எதிர்கொள்ள வேண்டும்; பேச்சுவார்த்தையால் தீர்வு கிடைக்காது என்றும் துரைமுருகன் வலியுறுத்தினார்.

02:48Senior Citizen Free Bus : அரசு பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவசம்.. சூப்பர் அறிவிப்பு!
02:16ஜூலை மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 கிரெடிட்.! உங்களுக்கு கிடைக்குமான்னு செக் பண்ணிக்கோங்க.!
05:17"கர்நாடகாவின் தன்னிச்சையான முயற்சியைத் தடுக்க வேண்டும்" – மேகதாது தீர்மானத்திற்கு ஈ.பி.எஸ்
10:39தாவெக அரசின் முதல் கூட்டத்தொடர்: அணை கட்டும் முயற்சிக்கு முதல்வர் விஜய் கடும் எதிர்ப்பு!
08:48தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுத்த அன்புமணி ராமதாஸ்..! முக்கிய அறிவிப்புகள்
03:16தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் குறித்த அரசின் நிலைப்பாடு அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி!
02:26Govt Scheme: ரூ.15,000 வரை மானியம்..! விவசாயிகள் உடனே விண்ணப்பிக்க வேண்டிய திட்டம் இது..!
02:383 கிலோ 100 ரூபாய்.! பர்ஸ்ட் குவாலிட்டி வெங்கயம் தக்காளி விற்பனை ஜோர்.! அள்ளிச்சென்ற பொதுமக்கள்.!
09:04ஆட்சிக்கு வருவதற்கு முன் வீரவசனம் பேசினார்கள்..! 2021 தேர்தல்ல ஏன் தோத்தாரு..? இ.பி.எஸ் கேள்வி