மேலும் மங்களூரு சென்ட்ரல் - சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலானது, மங்களூரு சென்ட்ரலில் இருந்து வருகின்ற 29ம் தேி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை அடைகிறது.
மறு மார்க்கத்தில் வருகின்ற 30ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து பகல் 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 5.15 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைகிறது. இந்த சிறப்பு ரயில் சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.