ரொம்ப வேலைகள் இருக்கும் நாட்களில், முந்தைய நாள் எஞ்சியவை தான் உணவு மேசையை நிரப்பும். புதிய உணவுகள் சமைக்க நேரம் இருக்காது. ஆனால் எஞ்சிய உணவுகளை மறுநாள் உண்பது தீங்கு விளைவிக்கும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? ஆய்வுகளின்படி, சில உணவு பொருட்கள், மீண்டும் சூடுபடுத்தும் போது, தீங்கு விளைவிக்கும் விதமான கலவைகளாக உருமாறுகின்றன. அதாவது அந்த உணவில் உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் சில சேர்மங்கள் செயல்படத் தொடங்குகின்றன. அப்படிப்பட்ட உணவுகளை இங்கு காணலாம்.