இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் விதவிதமாக சமைத்து வைத்து எழிலை சாப்பிட வைக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அடுத்ததாக ஹாஸ்பிடல் வந்த மனோகரி சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்து அதில் போலீஸூடன் வேலு சுடரை துரத்தியதை பார்த்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி அந்த போலீஸ் பற்றி விசாரிக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவர் வெளியூர் சென்றிருப்பதாக ஸ்டேஷனில் சொல்லிவிட மனோகரி அப்செட் ஆகி விடுகிறாள்.
வேலுவுக்கு பயந்து ரூமை விட்டே வெளியே வராமல் இருக்க ,அஞ்சலி சுடரை மிஸ் பண்ண தொடங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.