தர்ஷினி கடத்தப்பட்ட பின்னர், இரண்டு வாரங்களுக்கு மேல்... கடத்தல் தொடர்பான கதைக்களத்தை ஜவ்வு மிட்டாய் போல் இழுத்த சீரியல் குழுவினர், ஒரு வழியாக கடந்த வாரத்தோடு இதற்க்கு எண்டு கார்டு போட்டனர்.
மேலும் தன்னை கடத்தி இப்படி பட்ட கொடுமைக்கு ஆளாக்கியது, தன்னுடைய தந்தை தான் என்பதை சொல்லும் நிலையில் தர்ஷினி இல்லாத நிலையில், தர்ஷினியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள குணசேகரன் முயல்கிறார். மேலும் இன்றிய எபிசோடில்... குணசேகரனின் இந்த நடவடிக்கைக்கு பின்னால் உள்ள ரகசியத்தை துல்லியமாக கணித்துள்ளார் ஜனனி.
எனவே இன்றைய தினம்... தர்ஷினி வாயை திறந்து ஏதாவது பேசுவாரா? காட்டுக்குள் துப்பாக்கி குண்டு பட்டு உயிருக்கு போராடும் ஜீவானந்தத்தின் நிலை என்ன என்று? எதிர்பாராத திருப்புமுனைகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.