Power Shutdown
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
Power Cut in Ambattur
அம்பத்தூர்:
டிஐ சைக்கிள் கிருஷ்ணாபுரம், சி.டி.எச். சாலை, விநாயகபுரம், ரெட்ஹில்ஸ் பகுதி, விஜயலட்சுமிபுரம் மற்றும் ராம் நகர்.
Power Cut in Perambur
பெரம்பூர்:
கீழ்ப்பாக்கம் கார்டன், வாட்டர் ஒர்க்ஸ், அயனாவரம், தாகூர் நகர், அண்ணாநகர் O&L பிளாக் மற்றும் I.C.F மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.