படப்பிடிப்பு இல்லாத நாட்களில் குடும்பத்தோடு ஆத்மீக தளங்களுக்கும் , வெளியிடங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்துள்ள ரம்யா பாண்டியன் தற்போது தங்க கோவிலுக்கு சென்றபோது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன் நடித்த ஜோக்கர் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில், இதை தொடர்ந்து இவர் தேர்வு செய்து நடித்த படங்கள் இவருக்கு கை கொடுக்காமல் போனது.
தற்போது இவரின் கை வசம் 'இடும்பன்காரி' என்கிற படம் மட்டுமே உள்ளது. பட வாய்ப்புகளை பெரும் முயற்சியில் தீவிரமாக இறங்கி அளவு கடந்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டும் வேலைக்கு ஆகவில்லை.