பச்சை மிளகாய் தண்ணீர் செய்வது எப்படி?
இரவில் தூங்கும் முன் 3-4 பச்சை மிளகாயை நன்றாகக் கழுவி, பின் அதன் மையத்தில் ஒரு பிளவு செய்து, 1 கிளாஸ் தண்ணீரில் அதை போட்டு ஊற வைக்கவும். இந்த தண்ணீரை நீங்கள் அதிகாலையில் குடிக்க வேண்டும். இந்த தண்ணீரைக் குடிப்பதற்கு முன் நீங்கள் எதையும் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D