பிரியங்கா சோப்ரா முதல் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய மகள் மால்டி மேரியுடன் கலந்து கொண்டபோது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக பிரியங்கா சோப்ரா தன்னுடைய மகள் முகத்தை வெளிக்காட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.