விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளையில் மூன்று நாயகிகளில் ஒருவராக வந்து கவனத்தை ஈர்த்திருந்தார் பணக்கார வீட்டு பெண்ணாக வரும் தேஜாஸ்வினியாக நீத்து சந்திரா நடித்திருந்தார். பாலிவுட் நடிகையான இவரது கவர்ச்சி அந்த படத்தில் வெகுவாக ரசிகர்களை கவர்ந்திருந்தது.
மேலும் செய்திகளுக்கு...முதல் படத்திலேயே சம்பள விஷயத்தில் நயன்தாராவை மிஞ்சிவிட்டாரா 'கோப்ரா' பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி
முன்னதாக யாவரும் நலம், ஆதி பகவன், சேட்டை உள்ளிட்ட படங்களை தோன்றியவர் சிங்கம் 3 படத்தில் ஓசோனே சோனே என்னும் பாடலுக்கு நடனமாடியிருந்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டுள்ள நீத்து சந்திராவின் சமீபத்திய பேட்டி தான் தற்போது வைரலாகி வருகிறது.மனம் உடைந்து அவர் பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.