இதனால் டாக்டர் காணு சென்னையிலேயே தங்கி எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிக்தார். எம்.ஜி.ஆரின் உடல்நலம் தேறியது. மீண்டு வந்த எம்.ஜி.ஆர் 40 ஏக்கர் அரசு நிலத்தை அம்பிகா, ராதா இருவருக்கும் இலவசமாக வழங்கினார். அந்த இடத்தில் அம்பிகா, ராதா இருவரும் ஏ.ஆர்.எஸ் என்ற ஸ்டூடியோவை கட்டினர். 1984-ம் ஆண்டு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் தான் இந்த ஸ்டூடியோவை தொடங்கி வைத்தார்.