வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டுள்ள நிலையில், இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகி 5 வருடத்திற்கு பின்னர், கணவன் - மனைவி இருவரில் யாரேனும் ஒருவருக்கு குழந்தை பெற்று கொள்வதில் பிரச்சனை இருக்கும் பக்கத்தில் தான், வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான சில விதிமுறைகளும் உள்ளது.