பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அனுராக் கஷ்யப். இவர் தமிழிலும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்து அசத்தியவர் ஆவார். இவர் சமீபத்திய பேட்டியில் இந்தி தெரியாதவன்லாம் இந்தி படம் எடுக்குறான் என்று சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.