இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சமந்தா, சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், தற்போது கடவுளின் அருளோடும், மருத்துவர்களின் ஆலோசனையினாலும் அதிலிருந்து மீண்டு வந்துள்ளதாகவும், வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவே பழனி முருகன் கோவிலுக்கு வந்ததாகவும் சமந்தா கூறினார்.