நடிகை அகான்ஷா மோகன், மும்பையின் உள்ள வெர்சோவா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் 2 நாட்களுக்கு ரூம் போட்டு தங்கி இருந்தார். இரண்டு நாட்களாக அவர் தங்கியிருந்த அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர். மாற்று சாவியை பயன்படுத்தி ரூமை திறந்து பார்த்தபோது நடிகை அகான்ஷா மோகன், தூக்கில் தொங்கியபடி பிணமாக இருந்தார்.