20 வயதில் நான் விபத்தில் சிக்கியபோது என் காலை இழக்க வேண்டிய நிலை இருந்தது. அதிலிருந்தே மீண்டு வந்துட்டேன். எவ்ளவோ பாத்துட்டோம், இதெல்லாம் ஒன்னுமே இல்லை. எனது குடும்பத்தினரும், எனது ரசிகர்களும், எனது நண்பர்களும் எனக்கு ஆதரவாக இருக்கும் வரை எனக்கும் எந்த பயமும் இல்லை. நான் எப்பொழுதும் சினிமாவுக்காகவே வாழ்வேன், சினிமா தான் என் உயிர்” என நெகிழ்ச்சி உடன் பேசினார் விக்ரம்.