இவங்க தனக்காக கடன் வாங்குறதை விட, கூட இருக்கிறவங்களுக்காகவும், சொந்தக்காரங்களுக்காகவும் தான் அதிகம் கடன் வாங்குவாங்க. "என் பிரண்ட் கேக்குறான்"னு இவங்க பேங்க்ல லோன் எடுத்து கொடுத்துட்டு, கடைசியில் வட்டி கட்ட முடியாமல் முழிப்பாங்க. பாசம் இருக்கட்டும், ஆனால் மற்றவர்கள் கடனுக்கு நீங்க ஜாமீன் கையெழுத்து போடாதீங்க!