உகாண்டாவில் பல மனைவிகளை திருமணம் செய்துள்ள கணவர் ஒருவர் தனது இரண்டாவது மனைவி வீட்டுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வந்து போகும் நிலையில் அந்தப் பெண் தனது 40 வயதில் 44 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இவர் உகாண்டா நாட்டிலேயே அதிக குழந்தைகளை பெற்றெடுத்த தாய் என அழைக்கப்படுகிறார். நிம்மதி இன்றி தவிக்கும் இவர் தனது வாழ்வே சோகம் நிறைந்தது என தெரிவித்துள்ளார்.

உகாண்டா நாட்டில் உள்ள முகோனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெண் மரியம்நபடான்ஸி. இவர் தான் உகாண்டாநாட்டிலேயேஅதிககுழந்தைகளைபெற்றெடுத்தபெண்மணிஎன்ற பெயரைப் பெற்றுள்ளார்.

இந்தப் பெண் தனது வாழ்நாளில் 18 ஆண்டுகள்பிரசவகாலத்திலேயேகழித்திருக்கிறார்.  40 வயதானஇவருக்கு 44 குழந்தைகள் உள்ளன. இந்தக் குழந்தைகளில்  6 இரட்டைக்குழந்தைகள், 4 முறைமூன்றுகுழந்தைகள், 3 முறைநான்குகுழந்தைகள், 8 தனிக்குழந்தைகள்என்றுமொத்தம்அ 44 குழந்தைகளை பெற்றெடுத்திருகிறார். தற்போது அதில்  38 குழந்தைகள்உயிருடன்இருக்கின்றனர்

மரியம்நபடான்ஸி தனது சின்னம்மாவின்பராமரிப்பில்வந்துள்ளார். மரியம்முக்கு 12 வயதுஇருக்கும்போது 28 வயதுநபருடன்திருமணம்செய்துவைக்கப்பட்டது. திருமணம்முடிந்தபின்னர், தினமும்கணவர்இவரைஅடித்துஉதைத்துள்ளார்.தினமும்குடித்துவிட்டுரகளை. நரகவாழ்க்கை. விருப்பம்இல்லாவிட்டாலும்மறுக்கமுடியாது, குடும்பம்நடத்திதான்ஆகவேண்டும்என்றநிலை.வீட்டில்இருக்கும்பலவேலைகளைசெய்வதுமட்டுமல்லாமல், வெளியில்சென்றும்வேலைசெய்தாக இவர் தெரிவித்துள்ளார்.

இதில்பெரும்பாலும்நான்கர்ப்பத்தோடுதான்இருப்பேன். ஆனாலும்குழந்தைகள்மூலமேகொஞ்சம்மகிழ்ச்சியும்வாழ்க்கைமீதானபற்றும்எனக்குஏற்பட்டதுஎன்கிறார்மரியம்.எனதுகணவருக்குநான்மட்டும்மனைவிஅல்ல. பலமனைவிகள்உள்ளனர்.

ஆண்டுக்குஒருமுறைஇரவில்தான்இங்கேவருவார். குடும்பம்நடத்துவார். அதிகாலைகுழந்தைகள்கண்விழிப்பதற்குள்கிளம்பிவிடுவார். என்மூத்தமகனே 13 வயதில்தான்அவன்அப்பாவைப்பார்த்தான். என்னுடையபலகுழந்தைகள்அவரைஇதுவரைபார்த்ததில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்..

1994-ம்ஆண்டு 13 வயதில்இரட்டைக்குழந்தைகள்பிறந்தன. அதற்குப்பிறகு 2, 3, 4 என்றுகுழந்தைகள்பிறந்துகொண்டேஇருந்தன. தனக்கு மரபணுபிரச்சினை இருப்பதாகவும். அதிகமானசினைமுட்டைகள்உருவாவதால் அதிக குழந்தைகள் பிறப்பதாகவும் மரியம் குறிப்பிட்டுள்ளார்.

ஒருநாளைக்கு 10 கிலோசோளமாவு, 4 கிலோசர்க்கரை, 3 பார்சோப்தனது குடும்பத்துக்குத்தேவைப்படுகிறது என்றும், பணக்கஷ்டம்இருந்தாலும்அன்றாடம்வேலைக்குசென்றுஎனதுபிள்ளைகளுக்குஉணவுஅளித்துவருகிறேன். இதுவரைபட்டினிபோட்டதுகிடையாது என்றும் மரியம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.