இலங்கை அதிபர் சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ககே இடையே ஏற்பட்ட மோதலால் முடக்கி வைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு 12 மணிக்கு கலைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அதிபர் சிறிசேனா பிறப்பித்தார். வரும் ஜனவரி 5 ஆம் தேதியன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில்அதிபர்சிறிசேனாவுக்கும், பிரதமராகஇருந்தரனில்விக்ரமசிங்கேவுக்கும்இடையேபனிப்போர்நிலவிவந்தது. இதில்கடந்தமாதம் 26-ந்தேதிசிறிசேனாஅதிரடியாகரணில்விக்ரமசிங்கேயைநீக்கிவிட்டு, ராஜபக்சேவைபிரதமராகநியமித்தார். ஆனால்ரணில்விக்ரமசிங்கே, ‘‘நான்தான்பிரதமர்’’ என்றுஅறிவித்தார்.

இருவரில்யார்பிரதமர்என்றஅதிகாரப்போட்டிதொடர்ந்தது. ரணில்விக்ரமசிங்கேபிரதமர்மாளிகையைவிட்டுவெளியேறமறுத்துவிட்டார். சபாநாயகர்கருஜெயசூரியாஅவரைத்தான்பிரதமராகஅங்கீகரித்திருந்தார்.

ஆனாலும் நாடாளுமன்றத்தைகூட்டி, பெரும்பான்மைபலத்தைநிரூபிக்கஇருதரப்பினருக்கும்வாய்ப்புதரவேண்டும்என்றகோரிக்கைஎழுந்தது. நாடாளுமன்றத்தை 16-ந்தேதிவரைமுடக்கிவைத்துஅதிபர்சிறிசேனாஉத்தரவிட்டார். பின்னர்நாடாளுமன்றம் 14-ந்தேதிகூடும்எனஅவர்அறிவித்தார்.

இலங்கையில், நாடாளுமன்றம்முடக்கப்பட்டதற்குஎதிராகவும்ரணில்விக்ரமசிங்கேவுக்குஆதரவாகவும்பல்வேறுஇடங்களில்போராட்டங்கள்நடைபெற்றுவந்தன. இலங்கையில்நாடாளுமன்றத்தின்பதவிக்காலம்நிறைவடையஇன்னும்இரண்டுஆண்டுகள்உள்ளன.

இலங்கையில்அரசியல்குழப்பம்நிலவிவந்தசூழலில்பிரதமர்ராஜபக்சேபெரும்பான்மையைநிரூபிக்கும்முன்னரேஇலங்கைஅதிபர்சிறிசேனாநாடாளுமன்றத்தைகலைத்து உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தபின் ஜனவரி 1வ ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்றும் சிறிசேனா அறிவித்துள்ளார்.