இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா இன்று நள்ளிரவில் அதிரடியாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏஎஃப்பி றிறுவனம் இத்தகவலை அறிவித்துள்ளது.
இலங்கையில்அதிபர்சிறிசேனாவுக்கும், பிரதமராகஇருந்தரனில்விக்ரமசிங்கேயுக்கும்இடையேபனிப்போர்நிலவிவந்தது. இதில்கடந்தமாதம் 26–ந்தேதிசிறிசேனாஅதிரடியாகரனில்விக்ரமசிங்கேயைநீக்கிவிட்டு, ராஜபக்சேயைபிரதமராகநியமித்தார். ஆனால்ரனில்விக்ரமசிங்கே, ‘‘நான்தான்பிரதமர்’’ என்றுஅறிவித்தார்.

இருவரில்யார்பிரதமர்என்றஅதிகாரப்போட்டிதொடர்ந்து வந்தது.ரனில்விக்ரமசிங்கேபிரதமர்மாளிகையைவிட்டுவெளியேறமறுத்துவிட்டார். சபாநாயகர்கருஜெயசூரியாஅவரைத்தான்பிரதமராகஅங்கீகரித்துள்ளார்.
இருப்பினும்நாடாளுமன்றத்தைகூட்டி, பெரும்பான்மைபலத்தைநிரூபிக்கஇருதரப்பினருக்கும்வாய்ப்புதரவேண்டும்என்றகோரிக்கைஎழுந்தது.நாடாளுமன்றத்தை 16–ந்தேதிவரைமுடக்கிவைத்துஅதிபர்சிறிசேனாஉத்தரவிட்டார்.

இதையடுத்து நாடாளுமன்றம் 14–ந்தேதிகூடும்எனசபாநாயகர் அறிவித்தார். அந்தநாளில்ஓட்டெடுப்புநடத்திஅதில்வெற்றிபெறுபவர்தான்பிரதமராகதொடரமுடியும்என்றநிலைஉருவானது.
ஆனால் வாக்கெடுப்பு நடத்தப்படடால் ராஜபசே கண்டிப்பாக தோற்றுவிடுவார் எனற நிலை உருவாகியிள்ளது. இதையடுத்து நாடாளுமன்றத்தை அதிபர்சிறிசேனாகலைக்கப் போவதாக கடந்த வாரமே தகவல் வெளியானது. ஆனால் அதை மறுத்த சிறிசேனா கண்டிப்பாக நாடாளுமன்றம் கலைக்கப்படாது என தெரிவவித்திருந்தார்.

.இந்நிலையில் நாடாளுமன்றத்தைகலைத்துவிட்டுதேர்தல்நடத்த அதிபர்சிறிசேனாமுடிவுஎடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என ஏஎஃப்பி நிறுவனம் இத்தகவலை தெரிவித்துள்ளது.
