இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய அந்நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்கா மீது இந்தியாவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாக எவ்வாறு கொடுமைப்படுத்தப்படுகிறோம் என்பதை அவர்கள் மீ டு என்ற இணையதளம் மூலம் தைரியமாக வெளியிட்டு வருகின்றனர்.

அப்படி ஒரு பதிவு கிரிக்கொட் ரசிகர்களை அதிரச் செய்துள்ளது. இந்திய விமானப் பணிப்பெண் உருவர், தனதுபேஸ்புக்பக்கத்தில்தன்னிடம்இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்காஎவ்வாறெல்லாம்தவறாகநடந்துகொண்டார்என்பதையும், எப்போதுநிகழ்ந்ததுஎன்பதையும்விளக்கமாகக்குறிப்பிட்டுள்ளார்.

அந்தப்பெண்ணின்பெயரைப்பாதுகாப்புகருதிமறைக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியாடுடேஇணையதளம்வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்குஇலங்கைஅணிபயணம்மேற்கொண்டபோதுஇந்தச்சம்பவம்நடந்துள்ளதாகஅந்தப்பெண்குறிப்பிட்டுள்ளார். மும்பைஜூஹுபகுதியில்உள்ளஒருஹோட்டலில்இலங்கைகிரிக்கெட்அணிவீரர்கள்அனைவரும்தங்கிஇருந்தனர்.

அப்போது, இலங்கைவீரர்களிடம்ஆட்டோகிராப்வாங்கத்தனதுதோழிகளுடன்சென்றபோது, ரணதுங்காதன்னிடம்தவறாகநடந்துகொள்ளமுயன்றார். அப்போதுஅவர்என்னைமிரட்டியும், தாக்கியும்என்னைபலவந்தப்படுத்தினார். ஆனால், அங்கிருந்துநான்தப்பிவந்துஹோட்டலில்உள்ளவரவேற்பறைபணியாளர்களிடம்இந்தவிவரத்தைத்தெரிவித்தேன்.

ஆனால், அந்தப்பணியாளர்கள், உன்னுடையதனிப்பட்டவிஷயத்தில்நாங்கள்தலையிடமுடியாதுஎனத்தெரிவித்துவிட்டனர்என்றுஅந்தப்பெண்தனதுபேஸ்புக்பக்கத்தில்குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைஅணிக்குஉலகக்கோப்பையைப்பெற்றுக்கொடுத்தகேப்டனாகஅர்ஜுனாரணதுங்காபுகழப்பட்டுவருகிறார். 93 டெஸ்ட்போட்டிகளில்விளையாடியுள்ளரணதுங்கா 5,105 ரன்களும், 260 ஒருநாள்போட்டிகளில்விளையாடி 7,456 ரன்களும்சேர்த்துள்ளார்,

இந்நிலையில் ரணதுங்கா மீதான இந்த புகார் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.