மருந்தே இல்லை என மருத்துவ உலகம் கைவிட்ட நிலையில் எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து 99.9 சதவிகிதம் ஹெச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயைக் அழிக்கக்கூடியது என்பதால் இது ஒரு பெரும் வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது,
எய்ட்ஸ் நோய் என்பது உடலுறவினாலோ இரத்த தானத்தினாலோ, கிருமி பாதித்தஊசிகளின்உபயோகத்தினாலோ, தாயிடமிருந்து குழந்தைக்கு கருத்தரிப்பு, பிரசவம், பாலூட்டுதல் போன்றவைகளினாலோஅல்லதுவேறெந்தவகையிலாவதுபரவுகிறது.
2007- ஆம் ஆண்டு முதல் உலகமெங்கும் 33.2 மில்லியன்மக்கள்எயிட்சோடுவாழ்ந்துகொண்டிருப்பதாகவும் 330,000 குழந்தைகள்உட்பட 2.1 மில்லியன்மக்கள்இந்நோயினால்கொல்லப்பட்டிருப்பதாகவும்கணிக்கப்பட்டது.

மரபணு ஆராய்ச்சி 19 ஆம்நுற்றாண்டின்பிற்பகுதியிலோ 20 ஆம்நுற்றாண்டின்முற்பகுதியிலோமேற்கு- மத்தியஆப்பிரிக்காவில்எச்.ஐ.வி. தோன்றியிருக்கக்கூடும்என்று ஒரு ஆராய்ச்சி சொல்லுகிறது.
எயிட்ஸ் முதன்முதலில்அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில், 1981-ல்கண்டறியப்பட்டது. 1980-களின்முற்பகுதியில்இந்நோய்க்கானகாரணம்எச்.ஐ.வி. எனக்கண்டறியப்பட்டது

எச்.ஐ.வி. எயிட்சுக்கானசிகிச்சை, நோயின்தாக்கத்தைக்கட்டுப்படுத்தவல்லதாயிருந்தாலும்தற்சமயம்இந்நோய்க்குதடுப்பூசியோநிரந்தரதீர்வோஇல்லை. எச்.ஐ.வி. நோயின்இறப்புவிகிதத்தையும், பாதிப்புவிகிதத்தையும்குறைக்கதகுந்த மருந்துகள் விலையுயர்ந்தனவாகவும், கிடைப்பதற்குஅரியனவாகவும்இருப்பதால்அனைத்துநாடுகளிலும்இது வாடிக்கையாககிடைப்பதில்லை.

இன்றைக்குமருத்துவத்துறையில்அபரிமிதமானதொழில்நுட்பமுன்னேற்றம்ஏற்பட்டிருக்கிறது. அப்படிப்பட்டசூழலில்கூடஎய்ட்ஸைமுழுமையாகக்குணப்படுத்தமுடியாதுஎன்கிறநிலையேநிலவுகிறது.
இந்நிலையில்தான் எய்ட்ஸ்நோயைக்குணப்படுத்தபுதியமருந்துகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தற்போது 99.9 சதவிகிதம்ஹெச்.ஐ.விமற்றும்எய்ட்ஸ்நோயைக்அழிக்கக்கூடியஒருமருந்துதயாரிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலைச்சேர்ந்தபயோடெக்நிறுவனமானஸியோன்மெடிக்கல் `Gammora’ எனஅழைக்கப்படும்மருந்தைத்தயாரித்துள்ளது. இந்தமருந்தைக்கொண்டுதொடர்ந்துநான்குவாரம்சிகிச்சைஎடுத்தால்போதும்ஹெச்.ஐ.விமற்றும்எய்ட்ஸ்நோயை 99.9 சதவிகிதம்அழித்துவிடலாம்என்றுஅவர்கள்ஆய்வில்நிரூபித்திருக்கிறார்கள்.

முதன்முறையாகமனிதர்கள்மேல்சோதனைசெய்யப்பட்டதுகுறித்தஆய்வுமுடிவுகளைஅந்தநிறுவனம்தற்போதுவெளியிட்டிருக்கிறது. ஹெச்.ஐ.வி. வைரஸ்மூலம்பெறப்பட்டபெப்டைட்ஸ் [புரதங்கள்] வைத்து, இந்தமருந்தைக்கண்டுபிடித்துள்ளனர்.
இந்தமருந்து, ஹெச்.ஐ.விநோய்த்தொற்றைமட்டும்கட்டுப்படுத்தி, அவைசெயல்படாதவண்ணம்கட்டுப்படுத்துகிறது. இது, ஹெச்.ஐ.வி. உயிரணுக்களைக்கொல்லும்வகையில்தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்தபுதன்கிழமைநடத்தப்பட்டஇந்தஆய்வின்மூலம், ஹெச்.ஐ.விதொற்றுநோய்கள்பரவுவதை 99.9 சதவிகிதம்தடுக்கமுடியும்என்றுஅந்நிறுவனம்அறிவித்திருக்கிறது.
ஹெச்.ஐ.விவைரஸ்உடலில்உள்ளநோய்எதிர்ப்புச்செல்களைப்பாதித்துஅழிக்கும். இதுஎய்ட்ஸ்என்றநிலையைஅடையமூன்றுமுதல் 15 ஆண்டுகள்வரைகூடஆகும். அதாவது, ஹெச்.ஐ.விபாதிப்பின்முற்றியநிலைதான்எய்ட்ஸ். அது, உயிரைப்பறிக்கக்கூடியமிகமோசமானநிலை.
ஆனால், ஹெச்.ஐ.விதொற்றுஉள்ளஒருவரை, எய்ட்ஸ்நிலையைஅடையவிடாமல்இந்த மருந்து மூலம் தடுக்கமுடியும். இது, நோய்எதிர்ப்புமண்டலத்தின்ஆரோக்கியநிலைசிடி-4 செல்களின்எண்ணிக்கையைப்பொறுத்தது. பரிசோதனைக்கானமாதிரிரத்தத்தில்சிடி-4 எண்ணிக்கையைக்கொண்டுஹெச்.ஐ.வி., எய்ட்ஸ்நிலையைஅறிந்துகொள்ளலாம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் இதனால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் உய்ர் பெற வாப்பு உள்ளதாகவும் தெரிகிறது. இனி எய்ட்ஸ் நோயாளிகள் ஒதுக்கி வைக்கப்பட மாட்டார்கள்.
