இலங்கையின் பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இலங்கை ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டதையடுத்து இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது அங்குள்ள தமிழர்களுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
இலங்கையின்பிரதமராகரனில்விக்ரமசிங்கேபதவிவகித்துவந்தார்.தற்போதுஅவர்அப்பதவியில்இருந்துபதவிநீக்கம்செய்யப்பட்டார்.அதிபர்சிறிசேனகட்சியும்இலங்கைஅரசியலில்இருந்துவிலகியது.
Add Asianetnews Tamil as a Preferred Source

இந்நிலையில், இலங்கைஅதிபர்மைத்ரிபாலசிறிசேனமுன்னிலையில்முன்னாள்அதிபர்மஹிந்தராஜபக்சே புதியபிரதமராகபதவியேற்றுக்கொண்டார்.ரணில்விக்ரமசிங்கேஇந்தியாவில்சுற்றுப்பயணம்முடித்துநாடுதிரும்பியநிலையில்இந்தஅதிரடிமாற்றம்ஏற்பட்டுள்ளது.
ஆளும்கூட்டணியில்ஏற்பட்டபிளவைஅடுத்துபிரதமர்பதவியில்மாற்றம்ஏற்பட்டுள்ளதாகஇலங்கைவட்டாரதகவல்கள்தெரிவிக்கின்றன.
இது குறித்து பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் எனது நண்பர் ராஜபக்சே இலங்கை பிரதமர் ஆகபதவி ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
