கென்யாவில் வறுமையில் வாடும் பெண்கள் தங்களுடைய மாதவிடாய் காலத்தின்போது நாஃப்கினுக்காக லாரி மற்றும் ஆட்டோ டிரைவர்களுடன் உறவு வைத்துக் கொள்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில்யுனிசெப்ஆய்வுமேற்கொண்டதில், வறுமையில்இருக்கும் 65 சதவீதபெண்கள்நாப்கினிக்காகஆண்களிடம்உறவுவைத்துக்கொள்கின்றனர். ஏனெனில்அவர்களிடம்சாணிட்டரிநாப்கின்வாங்குவதற்குபோதுமானவருமானம்இல்லைஎன்றுகுறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு வறுமை நிலவுவதால் பெண்கள் மிகச்சாதாரணமாக விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கென்யாவில் இருக்கும் பெண்கள்இரண்டுகாரணங்களுக்காகஆடடோ ஓட்டுனர்கள், டாக்ஸிஓட்டனர்களிடம்உறவுவைத்துக்கொள்கின்றனர். ஒன்றுஅவர்களின்வறுமை, மற்றொன்றுஅவர்களிடம்சானிட்டரிவாங்குவதற்குகூடபணம்இல்லாதது. அதுமட்டுமின்றிஇங்கிருக்கும்பெரும்பாலானகிராமங்களில்சானிட்டரிஅவ்வளவுஎளிதில்கிடைப்பதில்லை, வெளியூருக்குசென்றுவாங்குவதற்குஎன்றால், அந்தளவிற்குபோக்குவரத்துவசதியில்லை.

எப்படியாவதுவெளியூருக்குசென்றுசானிட்டரிவாங்கிவிடலாம்என்றுநினைத்தால், அவர்கள்பேருந்தில்சென்றுதிரும்புவதற்குபோதுமானபணமும்இருப்பதில்லை.இதன்காரணமாகவேஅவர்கள்அந்தவழியில்வரும்லாரிஓட்டுனர்கள்போன்றவர்களிடம்சானிட்டரிவாங்கிக்கொண்டுஅவர்களிடம்உறவுவைத்துக்கொள்கின்றனர்.
பொதுவாககென்யாவில்இருக்கும்பெண்களுக்குமுதல்மாதவிடாய்வந்துவிட்டால், அவர்கள்திருமணத்திற்குதயராகிவிட்டதாகஎண்ணுவதாகவும்கூறப்படுகிறது. மாதவிடாய்காலத்தின்போதுசிறுமிகள்பள்ளிக்கும்செல்வதில்லை, காரணம்பள்ளியில்போதுமானபாதுகாப்புஇருக்காது, கழிவறையும்சுத்தமாகஇருக்காது.

இதனால்அவர்கள்வீட்டிலேஇருந்துவிடுகின்றனர். இந்நிலையில்கென்யஅரசாங்கமும், யுனிசெப்பும்சேர்ந்து 335 பள்ளிகளில்இந்தசானிட்டரிநாப்கின்கள்கிடைப்பதற்குவழிசெய்துள்ளதாககூறப்படுகிறது. மேலும்இந்தபிரச்சனையைதவிர்ப்பதற்குகென்யாஅரசுஅனைத்துநடவடிக்கைகளைஎடுத்துவருவதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
