இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் இருந்து பினாங்கு தீவுக்கு புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று 188 பேருடன் நடுக்கடலில் விழுந்து நொறுங்கியது. அந்த 188 பேரின் கதி என்ன என தெரியவில்லை.அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தோனோசியதலைநகர்ஜகார்தாவில்இருந்துஉள்ளூர்நேரப்படிஇன்றுகாலை 6.33 மணிக்குபுறப்பட்டுச்சென்றபயணிகள்விமானம், புறப்பட்ட 13-வதுநிமிடத்தில்விமானகட்டுப்பாட்டுஅறையுடனானதொடர்பைஇழந்துள்ளது.

இதையடுத்து மாயமான ஜகார்தாவில்இருந்துபங்க்கால்பினாங்தீவுக்குபுறப்பட்டலயன்ஏர்நிறுவனத்துக்குசொந்தமானது. தகவல்தொடர்புதுண்டிக்கப்பட்டநிலையில், விமானத்தைஅதிகாரிகள் தேடத் தொடங்கினர்.

இந்நிலையில், லயன்ஏர்விமானம்கடலில்விழுந்துநொறுங்கியதுதெரியவந்தது. சம்பவஇடத்திற்குமீட்புக்குழுவினர்மற்றும்அதிகாரிகள்விரைந்துள்ளனர். விபத்துக்குள்ளானவிமானத்தின்பாகங்கள் நடுக்கடலில் மிதப்பதாகவும், ஒரு சில பயணிகளின் உடல்களும் கடலில் மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
