அழகான பெண்கள் அதிகமாக இருந்தால் பலாத்கார வழக்குகளும் அதிகரிக்கத்தான் செய்யும் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே பேசியது உலகம் முழுவதும் பெண்கள் அமைப்புகளிடையே  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ்ஜனாதிபதியானரோட்ரிகோஅடிக்கடிமிகமோசமானபேச்சுக்களால்சர்ச்சையில்சிக்கிவருபவர். மட்டுமின்றிபோதைமருந்துகும்பலைஅடியோடுஒழிக்கிறேன்எனஆயிரக்கணக்கானகுடிமக்களின்மரணத்திற்கும்காரணமானார். போதை மருந்து கடத்தியவர்களை தானே அடித்துக் கொன்றதாக ஓபனாக பேசியவர் இவர்.

இந்நிலையில் பாலியல்பலாத்காரம்அதிகரித்துள்ளதுகுறித்துஅவர் தெரிவித்துள்ள கருத்து மீண்டும்சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது. டுடெர்டேவின்சொந்தஊரானடேவோவில்நாட்டிலேயேஅதிகபலாத்காரக்குற்றங்கள்நடைபெறுவதுகுறித்துசெய்தியாளர்கள்கேள்விஎழுப்பினர்

அப்போது, அழகானபெண்கள், அதிகமுள்ளஇடங்களில்பலாத்காரங்களும்அதிகம்இருக்கத்தான்செய்யும்எனஅவர்நகைச்சுவையாகக்கூறினார். ஆனால்இந்தக்கருத்துசர்வதேசஅளவில்மகளிர்அமைப்புக்களின்கண்டனத்துக்குஆளாகியுள்ளது.

2017 ஆம்ஆண்டுசிறார்கள்மீதுவன்புணர்வுகுற்றங்கள்அதிகரிப்பதைசுட்டிக்காட்டியஅவர், உலகஅழகிகளைவிட்டுவிட்டுஏன்சிறார்களைதுன்புறுத்துகின்றார்கள்எனஅவர்பதில்அளித்திருந்தார்.

அண்மையில் சொந்தமகள்பாலியல்துன்புறுத்தலுக்குஉள்ளானதாகதெரிவித்ததை, நாடகமாடுகிறார்எனகூறிஜனாதிபதிரோட்ரிகோ அச்சம்பவத்தைமூடிமறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.