இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந் நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து அந்நாட்டை சுனாமி தாக்கியுள்ளது.
இந்தோனேஷியாவின்சுலேவேசியாதீவில்இன்றுமாலை சக்திவாய்ந்தநிலநடுக்கம்ஏற்பட்டது. சுலேவேசியாவின்தாங்கலாவில்இருந்துவடகிழக்காக 56 கிலோமீட்டர்தொலைவில்பூமிக்குஅடியில் 10 கிலோமீட்டர்ஆழம்மையம்கொண்டு 7.5 ரிக்டர்அளவுக்கொண்டசக்திவாய்ந்தநிலநடுக்கம்ஏற்பட்டதுஎன்றுஅமெரிக்கபுவியியல்ஆய்வுமையம்தெரிவித்தது.

இதனையடுத்துசுனாமிஎச்சரிக்கைவிடுக்கப்பட்டது. நிலநடுக்கம்ஏற்பட்டதும்கட்டிடங்கள்குலுங்கியது, பொதுமக்கள்வெளியேஓடிவந்தனர். அங்கபதட்டமானநிலைஏற்பட்டது.
அதிகமானகட்டிடங்கள்சேதம்அடைந்துள்ளதுஎனமுதல்கட்டதகவல்கள்வெளியாகியது. சக்திவாய்ந்தநிலநடுக்கத்தைஅடுத்துஅங்குதொடர்ச்சியாகநிலஅதிர்வுகளும்ஏற்பட்டது.

முதல்கட்டமாகநேரிட்டநிலநடுக்கத்தில்ஏற்பட்டநிலநடுக்கத்தில் 9 கிராமங்கள்பாதிக்கப்பட்டது, அங்கிருந்துதகவல்கள்எதுவும்உடனடியாகவெளியாகவில்லைஎனவும்அதிகாரிகள்தரப்பில்தெரிவிக்கப்படுகிறது. தாங்கலாவில்பெரும்பாலானகட்டிடங்கள்சேதம்அடைந்துள்ளது.
இந்நிலையில்இந்தோனேஷியாநகரைசுனாமிஅலைகள்தாக்கியுள்ளதுஎனஅதிகாரிகள்தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.பாலுநகரைசுனாமிஅலைகள்தாக்கியுள்ளதையடுத்து அங்கு பேரிடர்மீட்புகுழு விரைந்துள்ளது.
