கலிஃபோர்னியாவில் உள்ள யோசெமைட் தேசிய பூங்காவில் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த தம்பதியினர் 800 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தனர். இருவரின் செல்ஃபி மோகம் அவர்கள் உயிரைப் பறித்திருக்கிறது.

உலகஅளவில்செல்பிமோகத்தால்ஏற்படும்பாதிப்புகள்அதிகரித்துவருகிறது. செல்பியால்ஏற்படும்பாதிப்புகள்மற்றும்அதன்மீதானமோகத்தைகட்டுப்படுத்தும்வழிமுறைகளைபலரும்விளக்கிவந்தாலும்பலரும்அதன்ஆபத்தைஉணரவில்லை.

அண்மையில் மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சரின் மனைவி, கப்பல் ஒன்றில் அபாயகரமாக நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி பின்னர் அவர் மன்னிப்புக் கேட்டார்.

இநநிலையில் அமெரிக்காவில்வாழும்இந்தியதம்பதிகளானவிஷ்ணுவிஷ்வநாத், மீனாட்சிமூர்த்திஎன்ற தம்பதி, பலதரப்பட்டசுற்றுலாத்தளங்களுக்கும்சென்றுதங்களதுஅனுபவங்களைசமூகவலைதளங்களில்பதிவிட்டுவருகின்றனர். அதன்ஒருபகுதியாகயோசெமைட்தேசியபூங்காவுக்குசுற்றுலாசென்றுமலைப்பகுதியின்முகடில்ஆபத்தானநிலையில், செல்பிஎடுத்துள்ளனர்.

அப்போதுஎதிர்ப்பாராதவிதமாகஅவர்கள் 800 அடிபள்ளத்தாக்கில்விழுந்துஉயிரிழந்துள்ளனர். அந்தசுற்றுலாதளத்தில்தடுப்புகள்ஏதும்இல்லைஎன்பதும்இவர்களின்மரணத்துக்கானமுக்கியகாரணங்களில்ஒன்றாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களதுஉடல்களைமீட்டமீட்புக்குழுவினர், மரணம்குறித்துவிசாரணைமேற்கொண்டுவருகின்றனர்.