வங்க தேசத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிய பெண் நிருபர் ஒருவரை மர்ம நபர்கள் சரமாரியாக குத்திக் கொலை செய்தனர். அவரது கணவர்தான் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
வங்காளதேசத்தில்பிரபலதனியார்தொலைக்காட்சியானஆனந்தாடி.வி.சேனலில்நிருபராகபணியாற்றிவந்தவர்சுபர்னாஅக்டெர்நோடி. ஜக்ரோட்டோபங்லாஎன்னும்நாளிழிதள்ஒன்றிலும்சுபர்னாநிருபராகஇருந்தார்.

சுபர்னாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம்இருந்துவிவாகரத்துமற்றும்ஜீவனாம்சம்கேட்டுவழக்குதொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
கணவரைப் பிரிந்த சுபர்னா, தனது 9 வயதுமகளுடன்பாப்னாமாவட்டத்தில்உள்ளராதாநகர்பகுதியில்தனியாகவசித்துவந்தார்.இந்நிலையில், நேற்றிரவுசுமார் 11 மணியளவில்வீட்டின்காலிங் பெல் அழைப்பு சத்தத்தைக் கேட்டுகதவைதிறக்கவந்தசுபர்னாவைசுமார்பத்துபேர்கொண்டகும்பல்கூரியஆயுதங்கள்சரமாரியாககுத்தியது.

சுபர்னாவின் கூச்சல்கேட்டுஓடிவந்தஅருகாமை வீட்டினர்ரத்தவெள்ளத்தில்கிடந்தசுபர்னாவைஅங்கிருந்த மருத்துவமனைக்குகொண்டுசென்றனர்.ஆனால், சிகிச்சைபலனின்றிஅவர்உயிரிழந்தார்.

சுபர்னாமீதுகொலைவெறிதாக்குதலில்ஈடுபட்டகும்பலில்அவரதுமுன்னாள்கணவரும்இருந்ததாககூறப்படும்நிலையில்இச்சம்பவம்தொடர்பாகராதாநகர்போலீசார்வழக்குப்பதிவுசெய்துவிசாரித்துவருகின்றனர்.
கொலையாளிகளைப்பிடிக்ககாவல்துறைதரப்பில்தனிப்படைகள்அமைக்கப்பட்டுள்ளன. நோடியின்மரணத்துக்குப்பத்திரிகையாளர்கள்தங்களின்கண்டனத்தைத்தெரிவித்துள்ளனர்.
