கனடாவின் பிராம்டனில் நடந்த அணிவகுப்பின் ஒரு பகுதியாக சீக்கிய மெய்க்காப்பாளர்களால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை சித்தரிக்கும் அலங்கார ஊர்தி இடம்பெற்றிருந்தது.
மறைந்தஇந்தியப்பிரதமர்இந்திராகாந்தி தனது சீக்கியமெய்ப்பாதுகாவலர்களால்படுகொலைசெய்யப்பட்டதை சித்தரிக்கும் அலங்கார ஊர்தி கனடாவில் இடம்பெற்றிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 4-ம் தேதி, கனடாவின்பிராம்ப்டன்நகரில் 5 கிமீநீளஅணிவகுப்பின்ஒருபகுதியாகஇந்த அலங்கார ஊர்தி இருந்ததை ட்விட்டரில்வெளியிடப்பட்டவீடியோகாட்டுகிறது. இந்தவீடியோவைபால்ராஜ்தியோல்என்ற ட்விட்டர் பயனர் பகிர்ந்துள்ளார்.
அமிர்தசரஸில்உள்ளபொற்கோவிலில்இருந்துசீக்கியதீவிரவாதிகளைவெளியேற்றஇந்தியராணுவம்நடத்தியஆபரேஷன்புளூஸ்டாருக்குசிலமாதங்களுக்குப்பிறகு, 1984 ஆம்ஆண்டுஅக்டோபர் 31 ஆம்தேதிஇந்தியப்பிரதமர்இந்திராகாந்திபுதுதில்லியில்உள்ளதனதுஇல்லத்தில்படுகொலைசெய்யப்பட்டார். பொற்கோயில்சீக்கியர்களின்புனிததலமாகும்.
ஹிட்லருக்கு காதலி கொடுத்த பென்சில்! சொற்ப தொகைக்கு விலைபோனதால் ஏமாற்றம்!
"சமீபகாலமாககனடாவில்உள்ளஇந்தியதூதரகப்பணிகளுக்குஎதிராககாலிஸ்தானிஆதரவுதீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகள்குறித்ததனதுவலுவானகவலைகளை" தெரிவிக்க, மார்ச்மாதம், இந்தியா கனடா நாட்டின் உயர்ஆணையரைவரவழைத்தது..
கடந்தஆண்டு, "காலிஸ்தான்" மீதானவாக்கெடுப்பு, அதாவதுதனிசீக்கியதேசத்திற்கானகோரிக்கைதொடர்பாககனடாவைஇந்தியாகடுமையாகசாடியது. இந்தவாக்கெடுப்பு "ஆழமானஆட்சேபனைக்குரியது" மற்றும் "அரசியல்உந்துதல்" தீவிரவாதசக்திகளின்செயல்பாடுஎன்றுவெளியுறவுஅமைச்சகம்கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2030க்குள் உலகம் முழுவதும் இத்தனை கோடி பேருக்கு மின்சாரம் கிடைக்காதாம்.. வெளியான அதிர்ச்சி தகவல்
