Asianet News TamilAsianet News Tamil

அரசு வேலைக்கு ஆசைப்பட்டு ரூ.18 இலட்சத்தை ஏமாந்த பெண்; குறுக்கு வழியில் முன்னேற நினைத்தால் இப்படிதான்...

woman cheated who give money to get government job
woman cheated who give money to get government job
Author
First Published Jul 19, 2018, 6:58 AM IST


சேலம்

சேலத்தில் மகளுக்கு அரசு வேலை கிடைக்கும் என்று ஆசைப்பட்டு ரூ.18 இலட்சத்தை பெண், தனது நண்பர் ஒருவரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தரமல் ஏமாற்றியுள்ளார்.

அந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கண்காண்னிப்பாளர் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி குற்றப்பிரிவு காவலாளர்களுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் அப்பாதுரை விசாரணையில் ஈடுபட்டார். 

விசாரணையின் முடிவில் ஈசாக் மற்றும் அவரது மனைவி தேவிகா ஆகிய இருவரையும் காவலாளர்கள் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் தம்பதி இருவரிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios