தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தால் அவதிப்படும் கிராமம்; நச்சுக் காற்று, நிலத்தடி நீர் மாசுப்பாட்டால் மூச்சுத் திணறும் மக்கள்...
ஈரோடு
ஈரோட்டில் தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தால் எரிக்கப்படும் பிளாஸ்டிக்கால் கிராம மக்கள் மூச்சுத்திணறியும், கிணற்றில் கலக்கும் கழிவுநீரால் குடிநீர் மாசடைந்தும் வருவதால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.