Asianet News TamilAsianet News Tamil

தோஷம் கழிப்பதுபோல நடித்து நகை திருட்டு; வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் காவி சாமியார்கள் கைவரிசை...

three preachers theft Jewelry from woman who was alone in house
three preachers theft Jewelry from woman who was alone in house
Author
First Published Jul 20, 2018, 6:57 AM IST


திருநெல்வேலி

திருநெல்வேலியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மூன்று காவி சாமியார்கள் தோஷம் கழிப்பதுபோல நடித்து அவர் அணிந்திருந்த நகையை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இவர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் நகையை திருடிய காவி சாமியார்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios