Successfully complied DMK Organized tamilnadu Bandh

சங்கிலிபுங்கிலிகடையதொற!: தி.மு.. தலைமையில்எதிர்கட்சிகள்நடத்தியிருக்கும்பந்த்செமஹிட்தான். மண்டைகருகவெயிலடித்தாலும்கூடஏதோமாலத்தீவுகடற்கரையில்ரெயின்வாக்போவதுபோல்ரங்கநாதன்தெருவில்கும்பலாய்குவிவதுதான்நம்மாளுங்களின்வழக்கம். ஆனால்இன்றைக்குஅந்தவீதிகளெல்லாம்செமவெறிச்!

சென்னையில்மட்டுமில்லைதமிழகம்முழுக்கவேஎல்லாமாவட்டங்களிலும்இதேநிலைதான்.

ஆனால்அதேநேரத்தில்இன்னொருகாமெடியையும்சொல்லியாகவேண்டும். காலையிலிருந்துபிற்பகல்வரைவியாபாரஆசையைவிவசாயிகளுக்காகஅடக்கிவைத்து, பொதுநலநோக்கில்அம்பிஅவதாரம்எடுத்திருந்தவியாபாரிகள்மூன்றரைமணிக்குமேல்அந்நியனாகமாறிவிட்டார்கள்.

மூணுஐம்பதுக்கெல்லாம்அவரவர்கடைவாசலில்ஆஜரானவர்கள், மணிக்கூண்டில்சரியாகநாலுதபாடொய்ங், டொய்ங், டொய்ங், டொய்ங்என்றுமணியடித்ததும். பைக்குள்கையைவிட்டுதுரவலைதுலாவிஎடுத்துஜங்கிலிபுங்கிலிகதவைதொற! நாலுமணியாயிட்டுகடையைதொறஎன்றுஷட்டரைபறக்கவிட்டபரபரப்பைபார்க்கவேண்டுமே!

ஆனாலும்கூடபந்த்டாஸ்க்குடக்கராய்டார்கெட்ஆனதில்செயல்தலைவர்செமஹேப்பிதான்!