Asianet News TamilAsianet News Tamil

பண பரிவர்த்தனை மோசடி வழக்கு - சேகர் ரெட்டி சிபிஐ கோர்ட்டில் ஆஜர்

sekar reddy-arrested-p2rpmp
Author
First Published Jan 3, 2017, 11:48 AM IST


தொழிலதிபர் சேகர் ரெட்டி வங்கி பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து, அவரது நண்பர்கள் பிரேம்குமார், சீனிவாசுலு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

sekar reddy-arrested-p2rpmp

இவரிடம் இருந்து புதிய பலகோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், 2000 ரூபாய் நோட்டுகளும் அதிகளவில் இருந்தது. எவ்வித ஆவணமும் இல்லாமல், நூற்றுக்கணக்கான சவரன் நகைகளும் கைப்பற்றப்பட்டன.

sekar reddy-arrested-p2rpmp

இந்நிலையில், சேகர் ரெட்டி உள்பட 3 பேர் மீதான  வழக்கு இன்று சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதையொட்டி சேகர் ரெட்டி உள்பட 3 பேர் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். கோர்ட்டில் ஆஜரான 3 பேர் மீது மேலும் 2 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios