Asianet News TamilAsianet News Tamil

வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்த போலீஸ்காரர் உடல் கருகி சாவு... நடந்தது என்ன?

police dead while cleaning the house burned
police dead while cleaning the house burned
Author
First Published Aug 2, 2018, 1:03 PM IST


சிவகங்கை 

சிவகங்கையில் வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்த போலீஸ்காரர் மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து வழக்குப்பதிந்த மானாமதுரை காவலாளர்கள் ஜீவாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios