Asianet News TamilAsianet News Tamil

கோயில், பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் சாராயக் கடை; படையாக சென்று கிராம மக்கள் போராட்டம்...

liquor shop near temple and school village people fight
liquor shop near temple and school village people fight
Author
First Published Jul 28, 2018, 2:17 PM IST


விருதுநகர்

விருதுநகரில் கோயில், பள்ளிக்கூடம் இருக்கும் இடங்களில் சாராயக் கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்தது. இதனை எதிர்த்து சாராயக் கடை முன்பு திரண்ட கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios