கோயில், பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் சாராயக் கடை; படையாக சென்று கிராம மக்கள் போராட்டம்...
விருதுநகர்
விருதுநகரில் கோயில், பள்ளிக்கூடம் இருக்கும் இடங்களில் சாராயக் கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்தது. இதனை எதிர்த்து சாராயக் கடை முன்பு திரண்ட கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.